வரலாறு காணாத வகையில் தமிழகத்தைச் சுரண்டி நகைகளும், பணமுமாக குவித்த கும்பல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. அதிமுக வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், தமிழக மக்களின் பணத்தையும், வளத்தையும் மிகப் பெரிய அளவில்
கூலியாக கொஞ்சம் நெல்லை கூட்டிக் கேட்டதற்கு பலியானது அந்த 44 உயிர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கீழ்வெண்மணியில்தான் அந்த கொடுமை நடந்தேறியது. கோபால கிருஷ்ண நாயுடு பண்ணையாரால் 20 பெண்கள், 19
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்படும் நாளில் போட்டி அதிமுகவை உருவாக்க இந்த அதிருப்தி அணி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.